Wednesday, November 21, 2007

சிணுங்கல்

கடக்கும் ஒவ்வொரு
குழந்தையின் சிணுங்கலும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
கருவோடு கலைந்த
சிசுவின் நினைவுகளை....

2 comments:

ரூபஸ் said...

சிறியதாக இருந்தாலும் , யோசிக்கும் வண்ணம் உள்ளது இந்தக் கவிதை..

தொடர்ந்து எழுதுங்கள்

சுரேகா.. said...

வலி...! க்கிறது.!