Wednesday, November 21, 2007

எனைத் தாண்டி

வெற்றுப் பயணத்தின்
வெள்ளைச் சாலையில்
எனக்கு முன்
வேகமாய்
என் சாம்பல் குதிரை
எனை மிதித்தபடி

1 comment:

N Suresh said...

அன்புள்ள அனுராதா,

உங்களின் அனைத்து
கவிதைகளையும்
கொஞம் அணைத்து
ரசித்தேன்!

பாலைவன
வெயில் கொடுமைக்கு
சில மரங்கள் மட்டும் போதுமா?
என்கிறது
உங்கள் கவிதை வரிகள்!

காமம் காதல் இவை கடந்துள்ள
விஷயங்களையும் எழுத
அழைக்கிறது
பல கோடி தலைப்புகள்!

இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

ஒவ்வொரு நாளும் ஒரு
புதிய வலைப்பூவில் நான்
இன்று தனிமையின் சுகத்தில்!
நாளை - அது
யாருக்குத் தெரியும்!

கவிதைப் பூக்களிதில்
நிறம்பியதும் ஒரு மடலிடுங்கள்
நான் தேன்வண்டுபோல்
தேடி வருகிறேன்
மயங்கி மகிழ.

இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

பாசமுடன்
என் சுரேஷ்