Tuesday, November 20, 2007

என் பறவை

எந்த நிமிடமும் அது நடந்துவிடலாம்
நம்மை கடந்து விடலாம்
நம்மில் கலந்து விடலாம்
அந்த நிமிடம் தேடி
காற்றில் அலைகிறது
என் ஒற்றை சிறகு பறவை

1 comment:

chandru / RVC said...

"சிறகிலிருந்து பிரிந்த இறகு
ஒன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது"
- பிரமிள்

அன்பின் அனு,
காற்று, சிறகு, பறவை என்கிற இந்த மூன்று வார்த்தைகளும் மேலே சொன்ன கவிதையை நினைவுக்குக் கொண்டுவருவதைத் தடுக்க முடியவில்லை!