Tuesday, November 20, 2007

சாட்சி

வழிந்து ஓடிய
என் காமத்தின்
கடைசி துளியில்
காத்திருந்தது
நம் காதல்
மெளன சாட்சியாய்.....

2 comments:

சுரேகா.. said...

உண்மை...சுடுகிறது..!

தோழி said...

நன்றி சுரேகா..

சுட்டாலும் உண்மையின் வடு மிகவும் ஆழமானது.