Friday, November 23, 2007

ஓட்டம்

தனிவழிப் பயணம்
சில்வண்டின் துரத்தல்
நீளும் கைகளை
எட்டிவிட ஓட்டம்
விழிக்கும் வரை....

2 comments:

சுரேகா.. said...

கடைசிவரி கவனம்..! அழகு.

N Suresh said...

வரிகள் சில தான்
ஆனாலவை
ஓடவைக்கும் மனதின்
தூரம் தான்
அளக்க இயலாமல்...!!