tag:blogger.com,1999:blog-1248683172401937357.post5694196337267964545..comments2023-07-09T16:30:36.869+05:30Comments on தனிமையின் சுகம்: நம்பிக்கைதோழிhttp://www.blogger.com/profile/17486133062979812702noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1248683172401937357.post-58063598603653449982009-12-05T03:21:06.397+05:302009-12-05T03:21:06.397+05:30கவிதையோ வாழ்க்கையோ..நம்பிக்கையை மட்டும் எப்போதும் ...கவிதையோ வாழ்க்கையோ..நம்பிக்கையை மட்டும் எப்போதும் இழக்க வேண்டாம் தோழி..ராஜ சேகர்https://www.blogger.com/profile/15044570294715471189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1248683172401937357.post-69290735276490574132009-12-04T22:30:28.137+05:302009-12-04T22:30:28.137+05:30அனைத்தும் கடந்து போகுபவையாக
மட்டுமே இருப்பதுதான்
ந...அனைத்தும் கடந்து போகுபவையாக<br />மட்டுமே இருப்பதுதான்<br />நிதர்சனமாக உள்ளது<br /><br />Nice lines<br /><br />Kavidhai romba sooperMohan Rhttps://www.blogger.com/profile/07214051055544156945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1248683172401937357.post-65769120567943972582009-12-04T21:16:49.797+05:302009-12-04T21:16:49.797+05:30என்ன அனு,இந்த கொல்லு கொல்லுறீங்க.ரொம்ப பிடிச்சிருக...என்ன அனு,இந்த கொல்லு கொல்லுறீங்க.ரொம்ப பிடிச்சிருக்கு.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1248683172401937357.post-27658853602135728452009-12-04T19:03:58.995+05:302009-12-04T19:03:58.995+05:30\\காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகை...\\காலடி பட்டு இறந்துபோன<br />வண்ணத்துப் பூச்சியின் இறகைப்<br />பார்க்கும்போதெல்லாம்<br />அருகில் படுத்து<br />உறங்கிவிடத் தோணுகிறது....//<br /><br />உயிரற்ற ஓவியமாய் வண்ணத்து பூச்சி....!<br /> துக்கத்தின் வெளிப்பாடு தூக்கமா??<br /><br /><br />\\உள்ளுணர்வு பல நேரங்களில்<br />சரியாகத்தான் இருக்கிறது<br />இதுவும் கடந்து போகுமென்ற<br />வாசகம் உரைக்கும்போது...//<br /><br />கடைசி கட்ட நம்பிக்கை அது..!<br /><br /><br />\\தேன் எடுப்பதாய் சபதம் போட்டு<br />காணாமல் போன வண்டொன்று<br />வெகு நேரமாய் உள்ளே<br />சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது...//<br /><br />வாசம் பிடித்து, வண்டு வந்து சேரும் வெகு விரைவில்...!<br />:-)<br />தேநெடுக்குமா தெரியாது!<br />:-) :-)<br /><br />நல்லா இருக்கு அணு..!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1248683172401937357.post-91183886032310503092009-12-04T17:47:35.732+05:302009-12-04T17:47:35.732+05:30காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்...காலடி பட்டு இறந்துபோன<br />வண்ணத்துப் பூச்சியின் இறகைப்<br />பார்க்கும்போதெல்லாம்<br />அருகில் படுத்து<br />உறங்கிவிடத் தோணுகிறது<br /><br />அனு டச்சிங்கா இருக்கு..... <br /><br />மென்பொருள் எழுத தொடங்கிவிட்டீர்கள். :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1248683172401937357.post-15446605407891426602009-12-04T16:56:26.189+05:302009-12-04T16:56:26.189+05:30//காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகை...//காலடி பட்டு இறந்துபோன<br />வண்ணத்துப் பூச்சியின் இறகைப்<br />பார்க்கும்போதெல்லாம்<br />அருகில் படுத்து<br />உறங்கிவிடத் தோணுகிறது<br /><br />என் உள்ளங்கை முழுதும்<br />அதன் நிறங்களின் நிறமாற்று பேதம்<br />மெல்ல முன்னேறுகிறது//<br /><br />உண்மையான வரிகள்..........sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1248683172401937357.post-1267305580822396432009-12-04T16:36:26.609+05:302009-12-04T16:36:26.609+05:30இதிலும் முதல் வரிகள் நிஜமான வார்தைகள்
/வலிகளும் வ...இதிலும் முதல் வரிகள் நிஜமான வார்தைகள்<br /><br />/வலிகளும் வாலிகளும் நிறைந்த<br />கானகமாக உள்ளது வாழ்க்கை<br />எந்த மரத்தின் பின்<br />எவன் ஒளிந்திருப்பானோ<br />இல்லை<br />எது ஒளிந்திருக்குமோ<br />தெரியவில்லை<br />//<br /><br />வாழ்கையின் நிகழ்வுகளை இதை விட இயல்பாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை அனு<br /><br />கேபிள் சங்கர்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com